பொதுக்கூட்டமும் நிவாகத்தெரிவும்

இன்றைய தினம் (12.01.2025) எமது கல்லூரியின் பொதுக்கூட்டம் கல்லூரியின் அருணாசலம் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு சர்வேஸ்வரன் அவர்களினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. செயலாளரினால் கடந்த பொதுக்கூட்ட அறிக்கை, மற்றும் செயற்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. கணக்கறிக்கையினை பொருளாளர் சபைக்கு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, மீண்டும் தலைவரினால் பழைய மாணவர் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ள 46 வகுப்பறை கட்டிட நிர்வாக விடையம் […]