பிரதி அதிபர் மு. இரவீந்திரன் அவர்கள் அமரத்துவம் அடைந்தார்

கல்லூரியின் பிரதி அதிபரும், எமது சங்கத்தின் உபதலைவருமான அமரர் முத்துராசா இரவீந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக அமரத்துவம் அடைந்தார். அச் செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தோம், குறிகிய காலம் எம்மோடு பணிபுரிந்திருந்த்தாலும் அனைவருடணும் இணைந்து செயற்பட்டு எல்லோர் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் முன்னாள் […]