உதவித்தொகை ஒன்றை வழங்கும் செயற்திட்டம்.

எமது பாடசாலையின் கல்வி பயிலும் மாணவர்களில் நெருக்கடியான பொருளாதார நிலையில், இம் முடக்க காலத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தடுமாறும் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களுக்கான உதவித்தொகை ஒன்றை வழங்கும் செயற்திட்டம் எமது சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் சிலரது பங்களிப்புடன் திரட்டப்பெற்ற உதவுதொகையானது பொருத்தமான பொறிமுறைகள் ஊடாக வகைப்படுத்தி, தீர்மானிக்கப்பட்டு 31 மாணவர்களது குடும்பத்தினருக்கு எமது நிர்வாகத்தினரால் 10.09.2021 வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பெற்றது. இரண்டம் கட்டமாக […]