தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதலிடம்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.